கடக ராசி ஆயில்யம் 1,2,3,4 ம் பாகம் பொன் நகையும், பணமும், சம்பாதிப்பதில் தன் தேவைக்கு செலவு செய்பவர்களுக்கு மந்தமான செயல்பாடு உள்ளவரும் கல் நெஞ்கக்கராரும், கடும் கோபம் கொன்டவரும் பிறந்த இல்லத்தில் மிக அருகிலேயே கோவில் உள்ள இடத்தில் பிறந்தவரும் தாங்கள் கடந்து வந்த பாதையில் தாயாருடைய உடல் நிலை குறித்து மருத்துவ செலவீனங்கள் செய்ய வரும். துடுக்காக பேசி பல அறிய வாய்ப்பினை இழந்த வரும் தொழிலில் பங்குதாரர்களிடைய கசப்பு ஏற்பட்ட சுழலும், இதுவரை நடந்தவை. இனி வரும் காலங்களில் சனி, செவ்வாய் சேர்க்கையின் பலன்கள் பற்றி பார்ப்போம். பூர்விக சொத்தின் பெயரில் பண வரவும் மகிழ்ச்சியும் ஏற்படும். கிருத்திகை, ஷஷ்டி, நவமி, திரியோதிசி திதியில் பிறந்தவர்களுக்கு வார்த்தையில் இனிமையும் கவனத்துடன் செயல்பட்டு மிகப்பெரிய புதிய வாய்ப்புகள், வருமானங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கடந்த காலங்களில் தங்களுடைய வார்த்தையை செவியில் கூட ஏற்றுகொள்ளாத நபர்கள் தங்களுடைய வார்த்தையை கேட்டு செயல்படுவார்கள். தங்களுடைய 6 க்குடைய குருபகவான் வக்ரம் பெற்று ராகுவோடு இணைந்து சூரியன், கேது, புதன், நெப்டியூன், புளுடோ சனி கிரகனங்க...
Comments
Post a Comment